குறிப்பு:-
பெரியக்காத்தவராயன் கோவிலானது திருமங்கலம்-மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.21தெய்வ வழிபாடுத்தளம் ஆகும்.மூலதெய்வமாக காமாட்சி அம்மன் வீற்றிருக்குகிறாள்.காவல்தெய்வமாக ஸ்ரீகாத்தவராயன் சுவாமிகள் வீற்றிருக்குகிறார்.கல்யாணத்தடைகளை நிவர்த்தி செய்யும் ஏழுகன்னிமார் தெய்வம் இருக்குகிறாள்.வருடத்தில் ஒரு முறை பாரிவேட்டை நடைபெறும்,முன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும்.சிவராத்ரி அன்று சிறப்பாக பூஜை நடைபெறும்.இக்கோவிலின் பூசாரியாக ”முருகன் ஐயா” முழுநேரம் சேவை புரிகிறார்
வழி-மதுரை to திருமங்கலம் பஸ் வசதி எண் 48,49
விருதுநகர் to திருமங்கலம் பஸ் வசதி எண் 13
(திருமங்கலம் ரயில் நிலையம் மிக அருகாமையில் அமைந்துள்ளது)
காமாட்சி அம்மன்காமாட்சி அம்மன்
7-கன்னிமார்கள்
விநாயகர்
கொடிக்கம்பம்
நந்தி
மதலக்கருப்பசுவாமி
முத்தாலம்மன்
பேச்சியம்மன்
வைரவ சுவாமி
ஸ்ரீகாத்தவராயன் சுவாமி
காடேரி அம்மன்
கழுவடி
முருகப்ப சுவாமி